4/2/08

பாஷைக்கு அடிமைகள்

"எனக்குத் தெரிந்த பாஷைகளில் தமிழ் பாஷையைப்போல் இனிமையானது எங்கும் இல்லை" என்று சொல்கிறார் பாரதியார். பாரதியாருக்கு எத்தனை பாஷை தெரிந்திருந்தது என்பது முதல் கேள்வி, அதிகமாய் சொன்னாலும், நான்கு ஐந்து பாஷைகளுக்கு மேல் தெரிந்திருக்க நியாயமில்லை. கதையில் கிணற்றுத் தவளை சொல்லிற்று;- " நான் பார்த்தவற்றிலே இந்த கிணற்றைவிட பெரிய சமுத்ரம் எதுவும் கிடையாது" என்று.
'பாஷைக்கு அடிமைகள்' என்ற கல்கியின் கட்டுரையிலிருந்து. விகடன் 1.9.32

No comments: